Login

Lost your password?
Don't have an account? Sign Up

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்! – நாளும் பல நற்செய்திகள் | 08-09-2022

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம் கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் – உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! தோள்கள் உனது தொழிற்சாலை – நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை

தமிழில் வழிபாடு பெயரளவில் தான் இருக்கிறது! – திமுக அரசின் மீது சீமான் குற்றச்சாட்டு #DravidianModel

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்! — நாம் தமிழர் கட்சி

அறிவு என்பது நதியைப் போன்றது! – நாளும் பல நற்செய்திகள் 07-09-2022

‘நமக்கு என்ன பிடிக்கும்’ எனத் தெரிந்து செய்யும் உறவுகளைவிட, ‘நமக்கு என்ன பிடிக்காது’ எனத் தெரிந்து செய்யாமல் இருக்கும் உறவுகளே சிறப்பு! ‘நம்பிக்கை’ என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக

05-09-2022 திருநெல்வேலி – சீமான் செய்தியாளர் சந்திப்பு | வ.உ.சி மணிமண்டபம் #தாய்த்தமிழில்_வழிபாடு

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்! — நாம் தமிழர் கட்சி

05-09-2022 திருநெல்வேலி வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் புகழ் வணக்கம் – சீமான்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்! — நாம் தமிழர் கட்சி

ஒரு இனத்தை அடிமைப்படுத்துகிற மற்றொரு தேசிய இனம், தனக்கே விலங்குகளைத் தயாரித்துக்கொள்கிறது!

ஒரு இனத்தை அடிமைப்படுத்துகிற மற்றொரு தேசிய இனம், தனக்கே விலங்குகளைத் தயாரித்துக்கொள்கிறது! – காரல் மார்க்ஸ் எந்த ஒரு மனிதரும் சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறார் என்றால், அதற்கு அடிப்படையாக அமைவது அவரது நிகழ்காலத்தின்

‘உடல் எழுத்து’ | “கொஞ்சம் தேநீர், நிறைய வானம்’ – கவிப்பேரரசு வைரமுத்து!

‘உடல் எழுத்து’ அதிகாலை எழு! ஆகாயம் தொழு! இருதயம் துடிக்கவிடு! ஈறழுந்த பல் தேய்! உடல் வியர்வை கழி! ஊளைச்சதை ஒழி! எருது போல் உழை! ஏழை போல் உண்! ஐம்புலன்

ஞானியும் அலெக்சாண்டரும்! – பகுதி 2 (இறுதி ) | நாளும் பல நற்செய்திகள் | 04-09-2022

மரணத்தருவாயில் அவனுக்கு ‘ஞானம்’ ஏற்பட்டது. தளபதிகளை அழைத்த அவன், தான் இறந்தபின் ‘சவப்பெட்டியில்’ தன் உடலை வைக்கும்போது, தன் இரண்டு கைகளையும் ‘வெளியே’ தெரியும்படி வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டான். உலகையே வென்றதாகக்

#தாய்த்தமிழில்_வழிபாடு திருப்போரூர் முருகன் கோவிலில் தொடங்கி வைத்த சீமான் #Thiruporur #murugantemple

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்! — நாம் தமிழர் கட்சி