LIVE Chennai Valluvarkottam | சாதி-மத வன்முறை கண்டித்து சீமான் ஆர்ப்பாட்டம் – சென்னை
வலைதளம்:
வாக்களிபோம் #விவசாயி | தொடர் ஒளிபரப்பு | தமிழகம் முழுவதும் 50 பொதுக்கூட்டங்கள் #சீமான் #Seeman #NTK
#LoksabhaElections2019 #Tamilnadu #politics #tamilnews #breakingnews
நாம் தமிழர் வலையொளி 24×7 | Naam Tamilar Valaiyoli LIVE Stream | Seeman Latest Speech 2019
#GoBackModi #SeemanTakesModi #SeemanCriticizesModi #SeemanSlamsModi #NarendraModi #PmModi #Tamilnadu #TnPolitics #GST #Demonetization #HydrocarbonProject #BeefBan #CurrencyBan #1000RupeesBan #TripleTalaqE #Muslims #Dalit #Hindutva #HRaja #Tamilisai #LoyolaCollege #KodanadIssue #ByElection #Elections #PoMoneModi #GoBackSadistModi
#28YearsEnoughGovernor #StandwithArputhamAmmal #StudentsFor7Tamils #Release7Innocents #Release7Tamils #Seeman #NTK #ArputhamAmmal #SeemanSpeechLatest #TnGovernor #BanwarilalPurohit is an Indian politician. He is the incumbent 20th Governor of Tamil Nadu. #EdapadiKPalanisamy #Modi #BJP #ADMK #MkStalin #Congress #DMK #Eelam #Prabhakaran #RajivGandhiCase #SeemanSpeechLive
24×7 நாம் தமிழர் வலையொளி | Naam Tamilar Valaiyoli LIVE Stream | Seeman Latest Speech 2019
வலையொளி:
"Naam Tamilar Valaiyoli" "Naam tamilar Katchi" "Seeman Latest Speech" "Seeman Latest Pressmeet" "Seeman Speech LIVE" "Tamil News Live" "Tn Politics" India "Tamil Desiyam" "Tamil Nationalism"
நாம் தமிழர் கட்சி | சீமான் | வலையொலி | வலையொளி | தமிழ் | தமிழ்நாடு | தமிழ் செய்திகள் | அரசியல் | தேர்தல் பரப்புரை | தமிழ் தேசியம் | திராவிடம் | நாம் தமிழர் வலையொளி
நான் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். நாம் தமிழர்.
Me too bro
Wow! Neenggal koduttu vaittavar bro. Enjoy
இது நாம்தமிழர் கட்சி இல்லை நாடார் கட்சினு வெளிப்படையா நடத்துங்கடா ஏன் இப்படி தமிழினம்னு சொல்லி ஊர ஏமாத்துறிங்க
உடனுக்குடனே பதிவிட்டதற்கு நன்றி அருமை.
விவசாயி கண்டிப்பாக ஜெயிப்பான்
இப்படி ஒரு உலக அரசியல் பேசும் தலைவர் உலகத்திலே கிடையாது
தமிழினம்னு சொல்லி ஊர ஏமாத்துற கூட்டம்தான நீங்க..தமிழ் அரசியல்னு சொல்லிட்டு நாடார் அரசியல் பன்னுறிங்க
தமிழ் அரசியல்னு சொல்லி ஏமாத்தி நாடார் அரசியல் பன்னுறிங்க இதுக்கு பேரு என்ன தெரியுமா?
என் அன்பு தாய் தமிழ் உறவுகளே இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் பிரசங்கம்
இந்த அகிலத்தின் அருள் கொடை அண்னல் நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் சொன்னதாக இமாம் சொன்னார்கள். ஒருவரை எந்த ஒரு காரனம் இன்றி கொலை செய்தவர் சொர்க்கத்தின் வாசனையை கூட நுகர முடியாது எவ்வாறு என்றால் 40ஆண்டூகள் ஒரு மனிதன் தொடர்ந்து நடந்தால் எவ்வளவு தூரம் போவானோ அவ்வளவு தூரம்.. சொர்க்கத்தை தூரம் ஆக்கிவிடுவான்.. இறைவன். இந்த ஐ.ஸ்.ஐ.தீவிரவாதிகள் முஸ்லிம்களே அல்ல இஸ்லாத்தின் சட்ட திட்டம் தெரியாதவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும். பணத்திற்கு மற்ற விசயங்களுக்கு ஆசைப்பட்டு அலையும் கூட்டம். இந்த ஐ.ஸ்.ஐ … இந்த தாக்குதலில் உயிரிழந்த அனைத்து என் சொந்தங்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலி.. நாம் தமிழர்.
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது …….நாம் தமிழர்.
சுடுகாட்டுல கத்தி இருந்தா கூட நாலு பிணம் எழுந்து வந்து ஓட்டு போட்டு இருக்கும், இந்த மானங்கெட்ட தமிழ் மக்கள் திருந்த போவது எப்போது???
தன்னை தானே மாய்த்துக்கொள்பவன் ஒரு சாதாரண முஸ்லிமாகக்கூட இருக்கமுடியாது
Naaam Tamilar Only
அண்ணான் வழியே நன்
நாம் தமிழர்
அண்ணனை பேச அழைக்கும் போது தேவை இல்லா துதி தவிர்க்கபடவேண்டியது…
தெளிந்த உண்ணதமான உரை
நாம் தமிழர் ???
அருமை அருமை நாம் தமிழர் கட்சியின் ஆட்சி விரைவில் வரும்.நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.
அருமையான பேச்சு…. 200 பேட்ட நாய்களுக்கு சரியான பதிலடி……
நாம் தமிழர் பிள்ளைகளுக்கு அண்ணன் பேசுவது அனைத்தும் உண்மை என்பது புரியும்….நாம் தமிழக மண்ணின் அரசியல் அதைகாரத்தை கைப்பற்றியே ஆக வேண்டும்……நாம் தமிழர்
Nam tamiler
அருமை
அண்ணா உங்கள் வெற்றி மிக அருகில் அண்ணா.. அண்ணா உயிர்இருக்கும்வரை உங்கள் பின்னால் வருவேன் அண்ணா..
தம்பி நாங்களும் தான்