Login

Lost your password?
Don't have an account? Sign Up

? 18-11-2022 வ.உ.சிதம்பரனார் 86ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்கம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்! — நாம் தமிழர் கட்சிRead More

?நேரலை: 18-11-2022 வ.உ.சிதம்பரனார் 86ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்கம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெறRead More

தனது செயல்பாடுகளிலே நம்பிக்கை இல்லாதவர்கள், பிரச்சனைகள் வரும்போது தடுமாறுவார்கள்.

தனது செயல்பாடுகளிலே நம்பிக்கை இல்லாதவர்கள், பிரச்சனைகள் வரும்போது தடுமாறுவார்கள். பிறர் நம்மை விமர்சனம் செய்யும்போது, நமது செயல்பாட்டைப் பற்றி நமக்கே ஒரு நல்ல தெளிவும் உறுதியும் இருந்தால்தான் விமர்சனங்களை நம்மால் வெற்றிகரமாகRead More

விவசாயியும் ஞானியும்! – நன்னெறி கதை | பகுதி – 03 (நிறைவு) | வாய்ப்பு

ஹபிஸ் திரும்ப வந்துவிட்டாரா? என்று அந்த புதிய முதலாளியிடம் கேட்டார். புதிய முதலாளி, இன்னும் இல்லை ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டார். ஏனென்றால், அது ஒரு வைரமாகும். நான் எதையாவது ஒன்றைப்Read More

விவசாயியும் ஞானியும்! – நன்னெறி கதை | பகுதி – 02

அடுத்தநாள் காலை, அவரது நிலங்களை விற்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, அவரது குடும்பத்திற்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டு, வைரங்களைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார். ஆப்பிரிக்கா முழுவதும் தேடினார், வைரம் கிடைக்கவில்லை. பின்னர், ஐரோப்பாRead More

எளிதா கடிதா என்றாய்பவன் இல்லை சரியா என்றே என்றும் சிந்திப்பான்! எங்கள் அண்ணன் #சீமான் #SeemanShorts

எளிதா கடிதா உள நேர்மை என்றாய்பவன் இல்லை தொலை நோக்கும் சரியா என்றே என்றும் சிந்திப்பான் எங்கள் அண்ணன் சரிதான் என்றால் திடமான சமரசமே இல்லை இனமான உரிமை மீட்க முன்னால்Read More

ஆப்பிரிக்கா விவசாயியும் ஞானியும்! – நன்னெறி கதை – பகுதி 1

ஆப்பிரிக்காவில் ஒரு சந்தோசமான, மனத்திருப்தியுள்ள விவசாயி ஒருவர் இருந்தார். அவர் மன நிறைவுடன் இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தார். மகிழ்ச்சியாக இருந்ததால் மன நிறைவுடன் இருந்தார். ஒரு நாள், ஒரு ஞானி அவரிடம்Read More

சிவபெருமான், சுந்தரரை ‘பாடு’ என்று மட்டும் சொல்லாமல், தமிழில் பாடு! ஏன் தமிழில் பாட வேண்டும்?

இசை இறைவனின் சிம்மாசனம்! அவன் ஆலயம்! சகல வழிபாடுகளும் இசைக்குள் அடக்கம்! இசையே தீபம்! இசையே தூபம்! இசையே பூ! இசையே நீர்! இசை சகல அழுக்குகளையும் கழுவும் புனித நீராட்டு!Read More

இசைக்கு சிறகுகள் உண்டு. அது எந்த உயரத்தையும் எட்டக்கூடியது. இறைவனையே தொட்டுவிடக் கூடியது.

திருமணம் புரிந்துகொண்டு, உலக வாழ்க்கையில் ஈடுபட இருந்த சுந்தரரை சிவபெருமான் தடுத்தாட்கொள்கிறார். முதியவர் கோலத்தில் வந்து, ‘சுந்தரர் என் அடிமை’ என்று வழக்காடி வெல்கிறார். நான் என்ன பணி செய்ய வேண்டும்Read More

மண்! – என்னை ஆள விரும்புகிறவனை நான் வெறுக்கிறேன்.என்னில் ஆக்க விரும்புகிறவனை நான் காதலிக்கிறேன்!

‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும் நீங்கள்தான். நாடென்ற பெயரில் ஆசை வைத்தால் ‘பற்று’ என்று பாராட்டுவதும் நீங்கள்தான். நான் மலடில்லை. என்னை யாரேனும் மலடி என்றால்,Read More